19.10.06

நண்பனின் கண்ணில்



நெருப்பாய் இருக்கும்.


பெண்களை ரசிக்கும்
நண்பனின் கண்ணில்
என் தங்கை படுவாலோ...?


என நிணைக்கையில்...



2 comments:

Raghavan alias Saravanan M said...

ஆஹா... அதுவும் சரிதான்யா..

கணேஷ்.. நல்லாயிருக்கு கவிதை..

எங்கே ஆளே காணோம்.. வாப்பா இந்தப்பக்கம்...

Sugadev said...

அருமை. அருமை...