12.9.06

சும்மா ஒரு updation

தேடலுக்கிடயில் தான் வாழ்க்கை
தோல்விகளில் தான் வெற்றி...
கிடைப்பவை மனதிற்கு தெரிவதில்லை
பிடித்தவை படைத்தவன் அலிப்பதில்லை...

பெற்றதை பெருக்கிட பார்-மனதை
சுட்டதை மரந்திட எண்...

நட்பை பெருக்கிக்கொள்
நாடு உனக்காய்

உலகம் உன்னை இம்சிக்கலாம்
உன்னை நீ துவம்சிக்கலாகா...

1.9.06

சின்ன சின்ன பூக்களோடு

சின்ன சின்ன பூக்களோடு
உன்னை சேர்த்து கோர்த்து வைத்தேன்
கொள்ளை போகும் வாசனையை
சொல்லடி...


வாசலெங்கும் உந்தன் கோலம்
வாழ்க்கை எங்கும் உந்தன் வாசம்
நெஞ்சுக்குள்ளே கூடி வந்தது
ஏனடி...?


இந்தக் கவிதை மடிப்பிலே
கனவின் துடிப்பிலே
உன்னை நினைக்கிரேன்
ஏனடி...?


--என்
இதயம் துடிக்கையில்
இமைகள் இடிக்கையில்
ஜென்மம் எடுக்கிரேன்
பாரடி...?