6.5.06

இறுதி வரிகள் என் இதய தேவதைக்கு...




தெல்லத் தெலிவாய்
வெள்ளைப் புறவி ஒன்று
உனக்குத் தெரியாமல்
உன்னைச் சுற்றி வருகிறதே
ஒரு நொடியும்ஓயாமல் உன்
ஒரு பார்வைக்காய் ஏங்கியதே

போனதே அந்தக் காலம்
பிறந்ததே புது உலகம்

சோதனைகள் பல செய்து நான்
சோர்ந்தே போனேனடி - இன்று
புதிதாய் ஒரு பாதை
எனக்காய் தெரியுதடி

வாழ்க்கைக் கல்வியில் தோல்வியுற்று என்
ஏட்டுக்கல்வியில் தேர்ச்சி பெற்றேன்

உத்யோகம் புருஷ லட்சனம்
நானும் புருஷனடி
உத்யோகம் என் கையில்

தோல்விகள் பல வந்தும் என்னை
தோலில் சுமப்பேன் என்றாய் இன்று
தூர எரிந்துவிட்டாய்

வாக்குறுதிகள் வசப்போக்காய் போனதடி என்
வாழ்க்கையும் வசந்தம் ஆனதடி

நாடகம் நீ பலசெய்து என்னை
நயவஞ்சகமாய் (ஏ)மாற்றிவிட்டாய்

கோப்பைகள் உனக்காய் தூக்கப்போவதில்லை
புகையும் உனக்காய் ஊதப்போவதில்லை
புதிதாய் ஒரு வாழ்க்கை நான் தேடி - இப்
புவியில் புகழுடன் வாழ்வேனடி


No comments: