12.9.06
1.9.06
சின்ன சின்ன பூக்களோடு
சின்ன சின்ன பூக்களோடு
உன்னை சேர்த்து கோர்த்து வைத்தேன்
கொள்ளை போகும் வாசனையை
சொல்லடி...
வாசலெங்கும் உந்தன் கோலம்
வாழ்க்கை எங்கும் உந்தன் வாசம்
நெஞ்சுக்குள்ளே கூடி வந்தது
ஏனடி...?
இந்தக் கவிதை மடிப்பிலே
கனவின் துடிப்பிலே
உன்னை நினைக்கிரேன்
ஏனடி...?
--என்
இதயம் துடிக்கையில்
இமைகள் இடிக்கையில்
ஜென்மம் எடுக்கிரேன்
பாரடி...?
Posted by
Ganesh Kumar
at
8:21 AM
0
comments
Subscribe to:
Posts (Atom)